செவ்வாய், 17 மார்ச், 2015

நீர்நிலை உருவாக்கப் பின்னணி


நீர்நிலை உருவாக்கப் பின்னணி

     சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில்  இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது




வெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.
எழுத்தாணி  /  at  மார்ச் 17, 2015  /  No comments


நீர்நிலை உருவாக்கப் பின்னணி

     சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில்  இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது




வெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.